Saturday 6 November, 2010

ராயல் சல்யூட்




கோவையில் பிஞ்சுக்குழந்தைகளைக் கொன்ற மாபாதகன் மோகன்ராஜை கோவை போலீசார், என்கவுண்டரில் சுட்டுத் தள்ளி உள்ளனர்.

இது போல உடனுக்குடன் தண்டனைகள் கிடைத்தால் தான் இது போன்ற மிருகங்கள் உருவாகாத நிலை வரும்.

கோவை மாநகர ஆணையர் சொன்னது போல ஒரு மாதத்துக்குள்ளாகவே தீர்ப்பு கிடைத்து விட்டது.

கருகிய பிஞ்சுகளின் ஆத்மா அமைதியடையட்டும்.

திரு. சைலேந்திர பாபு எமக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம்.

அவருக்கு எமது ராயல் சல்யூட்.

3 comments:

  1. சைலேந்திர பாபு சாருக்கு சல்யூட்..

    ReplyDelete
  2. சைலேந்திர பாபு சாருக்கு ராயல் சல்யூட்..

    ReplyDelete
  3. சட்டத்தில் ஓட்டை போடாத நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !

    ReplyDelete