Thursday 24 December, 2009
பதினொன்றாம் திருமுறை
சிவபெருமான் இயற்றிய பதினொன்றாம் திருமுறை பதிகம்
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே"
இதை இயற்றியது திருவாலவாயுடையார் என்னும் நாமம் தாங்கிய சிவபெருமான்.
பாடலைப் படித்து பொருள் தெரிந்து கொள்ள முயலுங்கள்.
பாடல் மற்றும் பாடியவர் பற்றிய மேலும் சுவையான விபரங்கள் அடுத்த பதிவில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment