
Saturday, 31 October 2009
வந்தனமுங்க!
அய்யா சாமிகளா!
கும்பிடறனுங்க
எல்லாரும் சுகமா இருக்கீங்களா?
இந்த மழைக்காலத்துல புதுசா வந்து இருக்கேனுங்க சாமி!
நமக்கு பொழப்புன்னு ஒன்னு இருந்தாலும் ஊர் சுத்தறதுல கொள்ளை இஷ்டம் சாமியோ!
அதனால நம்ம தளத்துல சுத்துன இடங்களை அப்பப்ப குடுக்கலாம்னு இருக்கேன் சாமி.
மூச்சு வாங்குது சாமி!
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வர்றேன்.
அப்ப உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?
கும்பிடறனுங்க
எல்லாரும் சுகமா இருக்கீங்களா?
இந்த மழைக்காலத்துல புதுசா வந்து இருக்கேனுங்க சாமி!
நமக்கு பொழப்புன்னு ஒன்னு இருந்தாலும் ஊர் சுத்தறதுல கொள்ளை இஷ்டம் சாமியோ!
அதனால நம்ம தளத்துல சுத்துன இடங்களை அப்பப்ப குடுக்கலாம்னு இருக்கேன் சாமி.
மூச்சு வாங்குது சாமி!
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வர்றேன்.
அப்ப உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?
Subscribe to:
Posts (Atom)